மக்கள் நீதி மய்யம் கட்சிம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மெசேஜ்:
இரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த முனைவர். கா. செல்லப்பனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த முனைவர். கா. செல்லப்பனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 19, 2021